* காதலிக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,
காதல் அரும்ப ஒரே காரணம் நீ தான்...
* உன்னை வர்ணித்தால்
அது கவிதையல்ல.. கட்டுரை.
கட்டுரையை கவிதையாக்கினேன்
ஒற்றை வரியில்..
என் அன்பிற்குரிய காதலியே...
* உனது செருப்பு என்னிடம் கதறியது..
உனது எடை குறைந்து கொண்டே போகிறதாம்.
"அதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்?" என்றேன்..
உனது சுகமான சுமையை அதனால் மறக்க முடியவில்லையாம்..
* "மறக்க வேண்டும் அவளை" என்று நினைக்கின்றேன்..
அனுதினமும்...
seruppa? ha ha ha nice
ReplyDelete