என் காதல் ஒரு கனவாக முடிந்தது..
அவள் கை பிடித்து என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தேன்..
இன்று அவள் இல்லாமல் என் வாழ்க்கை நகரவில்லை..
நினைத்தாலே நெஞ்சம் வெடித்து அழுகை வரும்..
அவளையும், அவளின் காதலையும், அவளின் நினைவுகளையும்
விட்டுக்கொடுக்கமுடியாதவனாய், கண்ணீர் சிந்துகின்றேன்..
அக்கன்நீரும் அவள் நினைவாக வருகின்றதால் அதை கீழே சிந்தாமல்
துடைத்துகொள்கிறேன்..
அவள் என்னுள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக...
- வெ. தமிழன்
No comments:
Post a Comment