** மனத்திலே இருக்க வேண்டிய காந்தியம்
இன்றோ...!
பணத்திலே இருக்கின்றது...
சகிப்புத்தன்மை அதிகமோ அவருக்கு..?
லஞ்சம் கொடுக்கும்போதும் சிரித்திக்கொண்டே செல்கிறார்..
காந்தியம் பயில சினிமா செல்லும் அவலநிலை இன்று...
நான் காந்தியத்தை கற்பிக்க வரவில்லை.
அதை உங்களுடன் கற்க வந்துள்ளேன்..
நல்ல மக்களின் அடையாளம் தந்தையின் வழியே நடப்பது..
அவர் தேசத்தந்தையாக இருந்தாலும் சரி...!
காந்தியம் போற்றுவோம்...!
அதற்குள் காந்தமாய் மக்களை இழுப்போம்..!
- வெள்ளை தமிழன்..
No comments:
Post a Comment