Dec 13, 2010

குழந்தை...

ஓரடி உயர விந்தை . . 
இதற்கும் நீர் வரும்.. கண்களில் அல்ல..
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்...
இரண்டு நிமிட காம விளையாட்டின் ஆச்சர்யம் இந்த ஜந்து..
கவலைகளில்லாத சதைப்பந்து..
எப்போதும் கைககளை மூடிக்கொண்டிருப்பதேன்...?
அனைவர் மனதையும் கவர்ந்த காந்தம் அல்லவே அது...
விடலை முதல் முதுமை மக்களை நண்பனாய் மாற்றும் திறமைசாலி..
அஞ்ச நெஞ்சனையையே மார்பில் எட்டி உதிக்கும் பலசாலி...


- வெ. தமிழன்.

No comments:

Post a Comment

**VISIT COUNTER**