Aug 31, 2008

கவிதை - இன்பமான வலி

கட்டிலில் புரண்டு படுத்தேன்..
அவனும் புரண்டான்..
வலித்தது.. மிகையாக வலித்தது..
தொட்டு பார்த்தேன் .. ஈரமாய் இருந்தது..
மகிழ்தேன்..
பத்து மாதம் என் வயிற்றில் இருந்தவன் இன்று என் மடியினில் தவழப் போகின்றான் என்பதை நினைத்து..

- வெ. தமிழன்

No comments:

Post a Comment

**VISIT COUNTER**