This has become one of the favorite songs in my list... Love the lyrics... Credits goes to Alicia...
LYRICS:
Used to dream of being a millionaire, without a care
But if I'm seeing my dreams and you aren't there
cause its over
that just wont be fair
darling,
rather be a poor woman living on the street,
no food to eat,
cause i don't want no pie if i have to cry.
cause it's over
when you said goodbye!
all at once...
i had it all
but
it doesn't mean anything
now that you're gone
from above seems i had it all
but it doesn't mean anything
since you're gone
now i see myself through different eyes,
it's no surprise!
being alone will make you realize
when it's over!
all in love is fair I shoulda been there, I shoulda been there, I shoulda shoulda.
all at once...
i had it all
but
it doesn't mean anything
now that you're gone
from above seems i had it all
but it doesn't mean anything
since you're gone
I know I pushed you away
What can I do that would save our love
Take these material things
They don't mean nothing
Its you that I want
All at once...
I had it all
But it doesn't mean anything
Now that you're gone
From above,
Seems I had it all
But it doesn't mean anything
Since you're gone
All at once...
I had it all
But it doesn't mean anything
Now that you're gone
From above,
Seems I had it all
But it doesn't mean anything
Since you're gone...................................... :'(
To download the song, Click the link below:
http://www.emp3world.com/to_download.php?id=119487
Jan 20, 2010
Nov 12, 2009
எனது காதல் கவிதைகள்...
* உன்னை காதலிப்பதால் எனக்கு எதிரிகள் ஏராளம்..
நேரம்.
உன்னை பார்க்க வரும்போது அதிகம் செலவாவது..
உன்னை பார்த்துக்கொண்டிருக்கையில் விரைந்து கரைவது...
எனது இதயம்.
இவ்வளவு நாட்களாக எனக்காக துடித்துக் கொண்டிருக்கிறது என்று
நினைத்தேன்.
உன்னை பார்க்கும் வரை..
எனது மனம்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால் உனக்கென்று ஒன்று வந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாத
மாசில்லா மனம்..
இந்த எதிரிகளை விட்டு என்னால் இருக்கமுடியாது.. இவைகள் உன்னைச்
சார்ந்தே என்னை வாழ வைக்கும் பாச எதிரிகள்..
* " இவ்வுலகத்தில் எது ரொம்ப பிடிக்கும்? " என்று வினவினாய்.
" குழந்தையின் சிரிப்பு - அது உன்னை பார்த்து சிரிக்கும் போது..
மழைத்துளி - உன்னுடன் சேர்ந்து நனையும் போது ..
கடற்கரை - உன் கைகோர்த்து நடக்கும்போது...
இரவு - உன்னுடன் இருக்கும்போது..
வியர்வை - அது உன் பட்டுப்போன்ற மேனியில் இருந்து வரும்போது..
பூக்கள் - அதை நீ நுகரும்போது..
நாய்க்குட்டி - அதை நீ கொஞ்சும்போது..
நாணமும் கோபமும் - அதை நீ வெளிப்படுத்தும் போது..
முத்தம் - அதை நீ கொடுக்கும்போது..
தேவதை - அவள் நீயாக இருக்கும்போது..
தூக்கம் - உன் மடியினில் சாயும்போது..
மரணம் - நீ என் வாழ்வில் இல்லாதபோது..
காதல் - நீ என் வாழ்வில் வந்தபோது.. " என்று சொன்னேன்..
அள்ளி அனைத்து முத்தமிட்டாய் என்னை..
என் வாழ்வின் மோட்சத்தை நான் அடைந்தேன்..
* அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பேன்..
உன் காதல் அடிமையாக இருக்கச்சொன்னால்..
* மார்பில் சாய்ந்து இவ்வுலக துயரங்களை துயர்ந்து கனா காணும் குழந்தை நான்.
எனது சேய் நீ..
அன்பென்னும் காதலை உண்டு மகிழும் இரவல் நான்.. இறைந்து கொடுப்பவள்
நீ..
எனது சுவாசமாய் நீ.. சுவாசம் வெளியேறினால் பிணமாய் நான்..
எனது தலைவன் நீ.. தலைவனை சார்ந்து வாழும் மக்களாய் நான்..
எனது கோபம் நீ..
மகிழ்ச்சியும் நீ..
அழுகையும் நீ..
பசியும் நீ.. உணவும் நீ..
உள்ளமும் நீ.. உள்ளத்திலும் நீ..
என் கூச்சம் நீ.. வெட்கம் நீ..
ஆக்கம் நீ.. ஆயுளும் நீ..
என் ஆண்மையை ஆழ்பவள் நீ.. என்னுள் இருக்கும் பெண்மையும் நீ..
எனது கவியும் நீ.. கவிதையும் நீ..
எனது மொழியும் நீ.. ஒலியும் நீ..
எனது இறைவனும் நீ.. இறை நம்பிக்கையும் நீ..
எனது ஆன்மா நீ..
எனது எல்லாமுமாக நீ.. உன்னை என்னுள் வைத்து காதலிப்பவனாக... நான்..
- வெள்ளைத்தமிழன்
தொடரும்..
நேரம்.
உன்னை பார்க்க வரும்போது அதிகம் செலவாவது..
உன்னை பார்த்துக்கொண்டிருக்கையில் விரைந்து கரைவது...
எனது இதயம்.
இவ்வளவு நாட்களாக எனக்காக துடித்துக் கொண்டிருக்கிறது என்று
நினைத்தேன்.
உன்னை பார்க்கும் வரை..
எனது மனம்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால் உனக்கென்று ஒன்று வந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாத
மாசில்லா மனம்..
இந்த எதிரிகளை விட்டு என்னால் இருக்கமுடியாது.. இவைகள் உன்னைச்
சார்ந்தே என்னை வாழ வைக்கும் பாச எதிரிகள்..
* " இவ்வுலகத்தில் எது ரொம்ப பிடிக்கும்? " என்று வினவினாய்.
" குழந்தையின் சிரிப்பு - அது உன்னை பார்த்து சிரிக்கும் போது..
மழைத்துளி - உன்னுடன் சேர்ந்து நனையும் போது ..
கடற்கரை - உன் கைகோர்த்து நடக்கும்போது...
இரவு - உன்னுடன் இருக்கும்போது..
வியர்வை - அது உன் பட்டுப்போன்ற மேனியில் இருந்து வரும்போது..
பூக்கள் - அதை நீ நுகரும்போது..
நாய்க்குட்டி - அதை நீ கொஞ்சும்போது..
நாணமும் கோபமும் - அதை நீ வெளிப்படுத்தும் போது..
முத்தம் - அதை நீ கொடுக்கும்போது..
தேவதை - அவள் நீயாக இருக்கும்போது..
தூக்கம் - உன் மடியினில் சாயும்போது..
மரணம் - நீ என் வாழ்வில் இல்லாதபோது..
காதல் - நீ என் வாழ்வில் வந்தபோது.. " என்று சொன்னேன்..
அள்ளி அனைத்து முத்தமிட்டாய் என்னை..
என் வாழ்வின் மோட்சத்தை நான் அடைந்தேன்..
* அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பேன்..
உன் காதல் அடிமையாக இருக்கச்சொன்னால்..
* மார்பில் சாய்ந்து இவ்வுலக துயரங்களை துயர்ந்து கனா காணும் குழந்தை நான்.
எனது சேய் நீ..
அன்பென்னும் காதலை உண்டு மகிழும் இரவல் நான்.. இறைந்து கொடுப்பவள்
நீ..
எனது சுவாசமாய் நீ.. சுவாசம் வெளியேறினால் பிணமாய் நான்..
எனது தலைவன் நீ.. தலைவனை சார்ந்து வாழும் மக்களாய் நான்..
எனது கோபம் நீ..
மகிழ்ச்சியும் நீ..
அழுகையும் நீ..
பசியும் நீ.. உணவும் நீ..
உள்ளமும் நீ.. உள்ளத்திலும் நீ..
என் கூச்சம் நீ.. வெட்கம் நீ..
ஆக்கம் நீ.. ஆயுளும் நீ..
என் ஆண்மையை ஆழ்பவள் நீ.. என்னுள் இருக்கும் பெண்மையும் நீ..
எனது கவியும் நீ.. கவிதையும் நீ..
எனது மொழியும் நீ.. ஒலியும் நீ..
எனது இறைவனும் நீ.. இறை நம்பிக்கையும் நீ..
எனது ஆன்மா நீ..
எனது எல்லாமுமாக நீ.. உன்னை என்னுள் வைத்து காதலிப்பவனாக... நான்..
- வெள்ளைத்தமிழன்
தொடரும்..
Sep 8, 2009
Hi everyone...
Hope you are doing fine.. Hey let me tell you about this game.. This is similar to a maze game but the end of the third level there is an awesome analytical report of your personality that is calculated using ur hand movement while playing it.
You know what was my result..? Kind and More friendly but at times selfish...
Do play this game and do comment here...
I have given you the links below n read the text file before starting to play.
http://www.filefactory.com/file/ah66da8/n/fun_game_rar
Regards,
Javith
P.S: try playin this game in IE and hit the F11 button for toggling to full screen. HF HF HF
Hope you are doing fine.. Hey let me tell you about this game.. This is similar to a maze game but the end of the third level there is an awesome analytical report of your personality that is calculated using ur hand movement while playing it.
You know what was my result..? Kind and More friendly but at times selfish...
Do play this game and do comment here...
I have given you the links below n read the text file before starting to play.
http://www.filefactory.com/file/ah66da8/n/fun_game_rar
Regards,
Javith
P.S: try playin this game in IE and hit the F11 button for toggling to full screen. HF HF HF
Aug 27, 2009
வலி..........!
** தலைப்பே வலிக்கிறதா...?
அனுபவிபவனுக்குத்தான் தெரியும்
வலியின் வலி எப்படி என்று..
அனுபவித்தவன் சொல்கிறேன்.. கேளுங்கள்..
இறைவனிடம் ஓர் வேண்டுகோள்...
நான் பிறக்கும்போது எனது அன்னைக்கு வலிகொடுக்காமல்
பிறந்திருக்கக்கூடதா என்று..
வலி மனதை ரனமாக்குகின்றது..
பின்னர் குனமாக்குகின்றது...
குழந்தையாய் அடிபட்டால் வரும் வலி..
மாணவனாய் ஆசிரியரிடம் அடிவாங்கும் வலி..
பருவ இளைஞனாய் காதலி பிரியும் வலி ..
முதிர் இளைஞனாய் தோல்வியை சந்திக்கும் வலி..
தகப்பனாய் தன் குடும்பத்தை பராமரிக்க இயலாத வலி...
கிழவனாய் தன் இன்னொரு பாதியை இழக்கும் வலி..
விதங்கள் வேறு..
ஆனால் வலி ஒன்று..
வலி, உளி போன்றது..
வாழ்கையை செதுக்குகின்றது..
உளி இல்லையெனில் சிலை இல்லை..
சிலை ஆகாத கல் போற்றப்படுவதில்லை..
வலிக்கின்றதா..?
அனுபவிபவனுக்குத்தான் தெரியும்
வலியின் வலி எப்படி என்று..
அனுபவித்தவன் சொல்கிறேன்.. கேளுங்கள்..
இறைவனிடம் ஓர் வேண்டுகோள்...
நான் பிறக்கும்போது எனது அன்னைக்கு வலிகொடுக்காமல்
பிறந்திருக்கக்கூடதா என்று..
வலி மனதை ரனமாக்குகின்றது..
பின்னர் குனமாக்குகின்றது...
குழந்தையாய் அடிபட்டால் வரும் வலி..
மாணவனாய் ஆசிரியரிடம் அடிவாங்கும் வலி..
பருவ இளைஞனாய் காதலி பிரியும் வலி ..
முதிர் இளைஞனாய் தோல்வியை சந்திக்கும் வலி..
தகப்பனாய் தன் குடும்பத்தை பராமரிக்க இயலாத வலி...
கிழவனாய் தன் இன்னொரு பாதியை இழக்கும் வலி..
விதங்கள் வேறு..
ஆனால் வலி ஒன்று..
வலி, உளி போன்றது..
வாழ்கையை செதுக்குகின்றது..
உளி இல்லையெனில் சிலை இல்லை..
சிலை ஆகாத கல் போற்றப்படுவதில்லை..
வலிக்கின்றதா..?
நம்பிக்கை...!
** புண்பட்ட நெஞ்சுக்கு மாமருந்து..
தோழா...!
நம்பிக்கையை இழந்து விடாதே...
அதில் தான் வாழ்க்கை இருக்கின்றது.
எதில் இல்லை நம்பிக்கை..?
இரவு இருந்தால் பகல் இருப்பதில்லையா..?
தேனைப்போன்ற இனிமையும் இரும்பைப்போன்ற வலிமையும்
உடையதாட நம்பிக்கை..
நம்பிக்கையும் இறைவனும் ஒன்று தான்.
உணரத்தான் முடியுமே தவிர
கண்ணெதிரே தோன்றாது.. ஆனால் இரண்டுமே
எல்லா இடங்களிலும் இருக்கின்றன...
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி..
தடுமாறாமல் ஏற நம்பிக்கைதான் உனக்கு தடி.
தோல்வி கண்டு துவண்டு விடாதே....!
அன்னை உனக்கு புகட்டுவது பால் மட்டுமல்ல,
நீ வளர்ந்து விடுவாய் என்ற நம்பிக்கையும் தான்..
நம்பிக்கையோடு உழை..!
உழைப்பின் வேர்களுக்கு நம்பிக்கை நீரூற்று.
இனிமையான அதன் கனிகள் நீ சுவைக்க காத்துக்கொண்டிருக்கின்றன...

- வெள்ளை தமிழன்
தோழா...!
நம்பிக்கையை இழந்து விடாதே...
அதில் தான் வாழ்க்கை இருக்கின்றது.
எதில் இல்லை நம்பிக்கை..?
இரவு இருந்தால் பகல் இருப்பதில்லையா..?
தேனைப்போன்ற இனிமையும் இரும்பைப்போன்ற வலிமையும்
உடையதாட நம்பிக்கை..
நம்பிக்கையும் இறைவனும் ஒன்று தான்.
உணரத்தான் முடியுமே தவிர
கண்ணெதிரே தோன்றாது.. ஆனால் இரண்டுமே
எல்லா இடங்களிலும் இருக்கின்றன...
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி..
தடுமாறாமல் ஏற நம்பிக்கைதான் உனக்கு தடி.
தோல்வி கண்டு துவண்டு விடாதே....!
அன்னை உனக்கு புகட்டுவது பால் மட்டுமல்ல,
நீ வளர்ந்து விடுவாய் என்ற நம்பிக்கையும் தான்..
நம்பிக்கையோடு உழை..!
உழைப்பின் வேர்களுக்கு நம்பிக்கை நீரூற்று.
இனிமையான அதன் கனிகள் நீ சுவைக்க காத்துக்கொண்டிருக்கின்றன...

- வெள்ளை தமிழன்
Subscribe to:
Posts (Atom)